சர்வதேச அளவில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் சென்னை மாநகரில் மழைக் காலம் மட்டுமன்றி, கோடைக் காலங்களில் கூட கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது. பல்வேறு தொற்று நோய்களை பரப்பி வரும் இந்தக் கொசுக்களை அதிக அளவில் பெருக வைப்பதில் கூவம் நதி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் நகரம் முழுவதும் ஓடும் சிறு சிறு கழிவுநீர்க் கால்வாய்கள், அடையாற்றை கூறலாம். கொசுக்களை பெருவாரியாக உற்பத்தி செய்யும் இந்தக் கால்வாய்களை முழு அளவில் சுத்தப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

