இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கொசுத் தொல்லைக்கு விடிவு பிறக்குமா?

சர்வதேச அளவில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் சென்னை மாநகரில் மழைக் காலம் மட்டுமன்றி, கோடைக் காலங்களில் கூட கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது.

Updated On :15 பிப்ரவரி 2015, 10:29 pm

சர்வதேச அளவில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் சென்னை மாநகரில் மழைக் காலம் மட்டுமன்றி, கோடைக் காலங்களில் கூட கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது. பல்வேறு தொற்று நோய்களை பரப்பி வரும் இந்தக் கொசுக்களை அதிக அளவில் பெருக வைப்பதில் கூவம் நதி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் நகரம் முழுவதும் ஓடும் சிறு சிறு கழிவுநீர்க் கால்வாய்கள், அடையாற்றை கூறலாம். கொசுக்களை பெருவாரியாக உற்பத்தி செய்யும் இந்தக் கால்வாய்களை முழு அளவில் சுத்தப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.