மீண்டும் பேருந்து இயக்கப்படுமா?
அண்ணாநகர், மந்தைவெளி, ஆவடி ஆகிய பணிமனைகளில் இருந்து தடம் எண். 24சி (விவேகானந்தர் இல்லம்-ஆவடி) வழித்தடத்தில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Updated On :1 மார்ச் 2015, 10:25 pm

அண்ணாநகர், மந்தைவெளி, ஆவடி ஆகிய பணிமனைகளில் இருந்து தடம் எண். 24சி (விவேகானந்தர் இல்லம்-ஆவடி) வழித்தடத்தில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பார்த்தசாரதி கோயில் பக்தர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...