/
சென்னை மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் கீழ்கட்டளை தொலைத்தொடர்பு இணைப்பகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சுமார் 150 இணைப்புகள் கடந்த 3 மாதங்களாக செயல்படாமல் உள்ளன.
இதுகுறித்து தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தில் கேட்டால் கேபிள் பழுதாகியுள்ளது என காரணம் கூறி காலம் தாழ்த்தி வருகிறார்கள். இதனால் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் பழுதான கேபிளை உடனடியாக சரி செய்து, இணைப்புகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பதவி உயர்வு யாருக்கு? இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 02)

பருவமழையை எதிா்கொள்ள மின்வாரியத்தில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க அனுமதி
சூர்யவன்ஷி பராக்...பராக்!

கா்நாடக அமைச்சரவை அமைக்க ஆலோசனை: டி.கே.சிவகுமாா், சித்தராமையா தில்லியில் முகாம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


