கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

அஞ்சல் பெட்டி வைக்கப்படுமா?

தற்போது அஞ்சல் சேவையின் தேவை குறைந்துவிட்டாலும் முற்றிலும் இத்துறையை புறக்கணித்துவிட முடியாது.

Updated On :15 மார்ச் 2015, 10:25 pm

தற்போது அஞ்சல் சேவையின் தேவை குறைந்துவிட்டாலும் முற்றிலும் இத்துறையை புறக்கணித்துவிட முடியாது. அஞ்சல் துறையை மேம்படுத்துவது மத்திய அரசின் கடமையாகும். ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க "போஸ்ட் மேன்' பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும். மேலும் முக்கிய ரயில் நிலையம்,பேருந்து நிலையம், பேருந்து பணிமனை முதலிய இடங்களில் அஞ்சல் பெட்டிகளை வைத்தால் இன்னும் மறவாமல் இத்துறையை பயன்படுத்துவோருக்கு வசதியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.