சென்னையில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டு கட்டணம் சீரமைக்கப்பட்டு, மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருநின்றவூர், வில்லிவாக்கம், தியாகராயநகர், புரசைவாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீண்டும் அதிகக் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.40 வரை கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஆட்டோ கட்டணத்தை ஒழுங்குபடுத்த சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

