/
அண்மைக் காலமாக, அஞ்சல் நிலையங்களில் தபால் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்களுக்கு தபால் அட்டைகள் தங்குதடையின்றி கிடைக்க அஞ்சல் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.
-அரசி சண்முகசுந்தரம், புது வண்ணாரப்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








