ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 804

‘உனது நடன தரிசனத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

News image
Updated On :20 ஏப்ரல் 2018, 11:11 am


‘உனது நடன தரிசனத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.  பொதுப் பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இப்பாடலல்லாமல் சிதம்பரம், திருத்தணிகை, திருச்செந்தூர், கொடுங்குன்றூர் ஆகிய தலங்களிலும் இறைவனுடைய திருநடனக்கோலத்தை தரிசிக்கவேண்டுமென்று குருநாதர் பாடியுள்ளார்.

அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன. 

தத்தனத் தனதனத்த      தனதான

நித்தமுற் றுனைநினைத்து                                              மிகநாடி

                         நிட்டைபெற் றியல்கருத்தர்                    துணையாக

நத்தியுத் தமதவத்தி                                                               னெறியாலே

                        லக்யலக் கணநிருத்த                                    மருள்வாயே

வெற்றிவிக் ரமவரக்கர்                                                       கிளைமாள

                        விட்டநத் துகரனுக்கு                                     மருகோனே

குற்றமற் றவருளத்தி                                                           லுறைவோனே

                        குக்குடக் கொடி தரித்த                                 பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.