சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 846

அடியேனுக்கு ஞானத்தைத்..

Updated On :7 ஜூன் 2018, 6:30 pm

 

‘அடியேனுக்கு ஞானத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோருகிற இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாக நான்கெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

தானதன தாத்த தானதன தாத்த

                தானதன தாத்த                                                          தனதான

 

வீணையிசை கோட்டி யாலமிட றூட்டு

                        வீரமுனை யீட்டி                                               விழியார்தம்

      வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில்

                        வீழுமயல் தீட்டி                                                யுழலாதே

ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை

                        யாவலுட னீட்டி                                                 யழியாதே

      ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டி

                        யானநிலை காட்டி                                           யருள்வாயே

கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர்

                        கேள்சுருதி நாட்டி                                             லுறைவோனே

      கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு

                        கீரரியல் கேட்ட                                                  க்ருபைவேளே

சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டி

                        சீதவிரு கோட்டி                                                 லணைவோனே

      சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டி

                        தேவர்சிறை மீட்ட                                           பெருமாளே.

 

 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.