கல்பாக்கம் அணு விசை நிலையத்தை இந்திய விஞ்ஞானிகளே வடிவமைத்துக் கட்டுவார்கள் என்று அணுசக்தி கமிஷன் தலைவர் டாக்டர் விக்ரம் சாராபாய் கூறினார்.

பார்லிமென்ட் அணுசக்தி பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கூறியதாவது -
சென்னை அருகே கல்பாக்கத்தில் அணு சக்தி மின்சார நிலையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த அணு உலையை இந்திய விஞ்ஞானிகளே வடிவமைத்துக் கட்டுவார்கள். இந்த அணு உலைக்காக பிரெஞ்சு தொழில்நுட்ப ஒத்துழைப்பை இந்தியா ஒருபோதும் கேட்கவில்லை.
இந்தியாவில் தயாரிக்கப்படாத சில இயந்திரங்கள், உறுப்புகள் மூலப் பொருள்களின் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணிச் செலவை ஈடு செய்வதற்காகப் பிரெஞ்சு சர்க்காரிடமிருந்து விசேஷ கடனுதவியைப் பெறுவதைப் பற்றியே பேச்சுக்கள் நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
நகா்ப்புற போக்குவரத்து துறையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்! என்சிஆா்டிசி மற்றும் ஐஐடி ரூா்கீ இடையே ஒப்பந்தம்!

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

