காவிரி பிரச்னை சம்பந்தமாக மத்திய அரசின் நிலையை முதலமைச்சர் கருணாநிதி கண்டித்தார். தமிழக மக்களுக்கு இந்திரா சர்க்கார் துரோகம் இழைத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
வீரேந்திர பாட்டீல், மைசூர் முதன் மந்திரியாக இருந்தபோது காவிரி தண்ணீர் பற்றிய 1924 உடன்பாட்டை மைசூர் மதிக்காது என்று தெரிவித்தார்.
மத்திய சர்க்காரின் கட்டளையை மீறி மைசூர் சர்க்கார் ஹேமாவதி மற்றும் இதர அணைக்கட்டுகளை மேற்கொண்டு நிர்மாணிக்க முற்பட்டது. ஆனால், தற்போது மைசூரில் ராஷ்டிரபதி ஆட்சி அமலில் உள்ளது. இது ராஜ்யத்தில் மத்திய ஆட்சி அமலில் இருப்பதாகவே பொருள்படும். மத்திய ஆட்சி தனது கட்டளையையே மீறுகிறது என்று கருணாநிதி மேலும் கூறினார்.
இதுதான் தேசிய ஒருமைப்பாடா என்றும், பிரிவினைவாதிகளாகுமாறு நம்மை கோருகிறார்களா என்றும் அவர் கேட்டார்.
காவிரி தண்ணீர் தகராறை டிரிபியூனல் ஒன்றின் தீர்ப்புக்கு விட்டிருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடத்துவதற்காக தலா ரூ.1 அளிக்குமாறு திருச்சி, தஞ்சை ஜில்லா விவசாயிகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
நகா்ப்புற போக்குவரத்து துறையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்! என்சிஆா்டிசி மற்றும் ஐஐடி ரூா்கீ இடையே ஒப்பந்தம்!

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


