ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி, 1974-ம் ஆண்டுக்கான ராமோன் மகஸேஸே பரிசைப் பெற்றார்.
ஆசியாவில் சிறந்த சேவைக்காக வழங்கப்படும் புகழ்பெற்ற விருது இது.
ஸ்ரீமதி எம்.எஸ். இந்த விருதைப் பெறுகையில், மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி ஆகியோர் நினைவுக்கு அஞ்சலி செலுத்தினார். தனக்குக் கிடைத்த பெருமை அனைத்துக்கும் தனது கணவர் டி.சதாசிவமே காரணம் என்றார்.
காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கும் அவர் தமது அஞ்சலியைச் செலுத்தினார்.
ரொக்கப் பரிசு 10 ஆயிரம் அமெரிக்க டாலரை அவர் இந்தியாவில் உள்ள மூன்று கலாசார, மனிதாபிமான ஸ்தாபனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
காலஞ்சென்ற ராமோன் மகஸேஸே குணாதிசயங்களை எம்.எஸ். சுப்புலட்சுமி பாராட்டினார். பேசுவதற்கு முன் அவர் பிரார்த்தனைக் கீதம் ஒன்றைப் பாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
நகா்ப்புற போக்குவரத்து துறையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்! என்சிஆா்டிசி மற்றும் ஐஐடி ரூா்கீ இடையே ஒப்பந்தம்!

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


