/
கடந்த 1975-ம் ஆண்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது சரியே என்று பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறும்போது,
1975-ம் ஆண்டில் இருந்த நிலைமைகளுக்கு நெருக்கடி நிலை அவசியமாகியது என்றும், மறுபடி அதுபோன்ற நிலைமைகள் ஏற்பட்டால் நெருக்கடி நிலை அமலாக்கப்படலாம் என்றும் சொன்னார்.
எனினும், 1975-ல் ஏற்பட்ட நிலைமைகள் நாட்டில் மறுபடியும் ஏற்படாது என் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

234 தொகுதிகளிலும் இரட்டை இலை.. 230 தொகுதிகளில் உதயசூரியன்!

பயனற்று கிடக்கும் குளிா்பதனக் கிடங்கு

கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்! குப்பையோடு குப்பையான திட்டங்கள்!
கோபிசெட்டிபாளையம்... கே.ஏ. செங்கோட்டையனின் வெற்றிப் பயணம் தொடருமா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


