தமிழக அரசைப் பொறுத்தவரை மேலவை ஒழிக்கப்பட்டுவிட்டது. அந்த முடிவில் மறு பரிசீலனை ஏதும் இல்லை என்று முதல்வர் எம்ஜிஆர் தெரிவித்தார்.
மாநில மேலவையை ஒழிக்க மாநில சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்க உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் தாம் வலியுறுத்தப் போவதாக அவர் சொன்னார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போது தமது அமைச்சரவையை விரிவுபடுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று சொன்னார். அஇஅதிமுகவில் அடுத்த தலைவராக அறிவிக்கப்படும் பிரச்னையே தற்போது எழவில்லை. அடுத்தபடி தலைவராக வரக்கூடியவர் எனக்கு யாரும் இல்லை என்றும் அவர் கூறினார்.
மன்ற உறுப்பினர்கள் ஒரு சிறு கத்தியை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என தாம் ஆலோசனை கூறியது உண்மையே. எதிராளிகளிடம் இருந்து தம்முடைய கட்சியினரை போலீஸார் பாதுகாக்க இயலாத நிலை ஏற்பட்டால், அப்போது அந்த கையடக்கக் கத்தியைத் தற்காப்புகாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற நோக்கத்திலேயே அப்படிச் சொன்னதாக அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

234 தொகுதிகளிலும் இரட்டை இலை.. 230 தொகுதிகளில் உதயசூரியன்!

பயனற்று கிடக்கும் குளிா்பதனக் கிடங்கு

கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்! குப்பையோடு குப்பையான திட்டங்கள்!
கோபிசெட்டிபாளையம்... கே.ஏ. செங்கோட்டையனின் வெற்றிப் பயணம் தொடருமா?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


