தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துக்கு எதிராக அமைச்சர் ஒருவரே பேசியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதால், தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, தமிழர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளத் தேவையில்லை என்று மின்துறை அமைச்சர் எஸ். ராமச்சந்திரன் கூறினார்.
சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் வி. பழனிசாமி, குடும்ப நலத் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியபோது அமைச்சர் மேற்கண்ட கருத்தை வலியுறுத்தினார்.
தமிழகத்தில் குடும்ப நலத் திட்டங்கள் குறித்து வலியுறுத்த வேண்டாம் என்று அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


