லோகதள கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான சரண் சிங் காலமானார். அன்னாருக்கு வயது 85. நீண்ட நாள்களாக அவர் உடல் நலமின்றி இருந்தார்.
சரண் சிங்கின் தகனக்கிரியை டெல்லியில் நடைபெறும். மறைந்த தலைவருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் அரசு தரப்பில் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாரடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக டாக்டர்கள் கூறினர். சரண் சிங் காலமானபோது அவரது மனைவி, மகன், மருமகன் ஆகியோர் அருகில் இருந்தனர்.
சரண் சிங்கின் சடலம் பொது மக்கள் பார்வைக்காக 48 மணி நேரம் வைக்கப்பட்டிருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது
சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து

சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

