காஷ்மீர் முதலமைச்சர் ஷேக் அப்துல்லா காலமானார். இதனையடுத்து அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அவரது மகன் டாக்டர் பரூக் அப்துல்லா, காஷ்மீரின் புதிய முதலைச்சராகப் பதவி ஏற்றார்.
ஷேக் அப்துல்லாவின் மரணத்துக்கு, காஷ்மீர் மாநிலத்தில் 11 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் எல்லா அரசு அலுவலகங்களும் கல்வி நிறுவனங்களும் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் இருந்து அவர் உடல்நிலை குன்றி மருத்துவச் சிகிச்சையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்படும் ஷேக் அப்துல்லாவுக்கு 77 வயதாகிறது. அவருக்கு மனைவியும் 3 மகன்களும் 2 புதல்விகளும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


