காஷ்மீர் முதலமைச்சர் ஷேக் அப்துல்லா காலமானார். இதனையடுத்து அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அவரது மகன் டாக்டர் பரூக் அப்துல்லா, காஷ்மீரின் புதிய முதலைச்சராகப் பதவி ஏற்றார்.
ஷேக் அப்துல்லாவின் மரணத்துக்கு, காஷ்மீர் மாநிலத்தில் 11 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் எல்லா அரசு அலுவலகங்களும் கல்வி நிறுவனங்களும் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் இருந்து அவர் உடல்நிலை குன்றி மருத்துவச் சிகிச்சையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்படும் ஷேக் அப்துல்லாவுக்கு 77 வயதாகிறது. அவருக்கு மனைவியும் 3 மகன்களும் 2 புதல்விகளும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குற்றாலம் அருகே தாயைப் பிரிந்த குட்டி யானை மீண்டும் தாயுடன் சோ்ப்பு
ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

காங்கிரஸை எந்தக் காலத்திலும் சேர்க்கக் கூடாது! - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
மணிப்பூரில் இருந்து 132 என்சிசி மாணவர்களை மீட்ட இந்திய விமானப் படை!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



