ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

அழுத கண்ணீர் " ரீகன் • ஜெயக்குமார்

Updated On :1 பிப்ரவரி 2019, 10:29 am

அமைதியான முகத்திற்குள்
ஆயிரம் புதிர்கள் உண்டு
புதிர்கள் இல்லாமல் மனிதன் இல்லை
சிரிப்பின் அலைகளுக்குள்
ஆயிரம் அழுகை உண்டு...

அழுகை இல்லாமல் சிரிப்பு இல்லை
கவிதை சொல்லும் கண்களுக்குள்
ஆயிரம் கண்ணீர் துளிகள் உண்டு
கண்ணீர் இல்லாமல் கவிதை இல்லை...

சிலையின் சிங்காரதிர்க்குள்
ஆயிரம் காயங்கள் உண்டு

காயம் இல்லாமல் சிலை இல்லை
வலிமையான வாழ்க்கை வேண்டுமா
வலியை தங்கிக்கொள்
வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.