உறுதியான
மனம்
படைத்தவனே
உன்னதமான
எதிர்காலத்தை
அமைத்து கொள்கிறான்
உலகில்
உயர்ந்ததாக
கருதப்படுவது மனிதன்
மனிதனிடம் உயர்ந்ததாக
கருதப்படுவது மனம்
கோடிகளில் இல்லாதது
தெருக்கோடிகளில் வாழ்கிறது மனம்
மனிதன் போகும் இடமெல்லாம்
அவன் மனம் போவதில்லை...
மனம் அற்றுப்போகையில்
அமானுஷ்யங்களை நாடும்
இற்றுப்போன மனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.