மனம் எனும் மாயப் பேய்:  ரீகன் •ஜெயக்குமார்

Updated on
1 min read

உறுதியான
மனம்
படைத்தவனே
உன்னதமான 
எதிர்காலத்தை 
அமைத்து கொள்கிறான்

உலகில்
உயர்ந்ததாக
கருதப்படுவது மனிதன்
மனிதனிடம் உயர்ந்ததாக
கருதப்படுவது மனம்

கோடிகளில் இல்லாதது
தெருக்கோடிகளில் வாழ்கிறது மனம்

மனிதன் போகும் இடமெல்லாம்
அவன் மனம் போவதில்லை...

மனம் அற்றுப்போகையில்
அமானுஷ்யங்களை நாடும்
இற்றுப்போன மனம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com