தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மனம் என்னும் மாயப் பேய்: பொன் . குமார்

Updated On :17 அக்டோபர் 2016, 10:21 am

மனம் என்னும் மாயப் பேய்
மனிதனைப் பிடித்து ஆட்டுகிறது.
மனம் மனிதனிடம் இருந்தாலும்
மனத்திடமே மனிதன் சிக்கியுள்ளான்.
மனத்திற்கு உருவம் இல்லை.
மனத்திடமிருந்து விடுதலை இல்லை.
மனம் என்பது ஒரு குரங்கு 
மனதின் வழி செல்பவருக்கு இல்லை ஒழுங்கு.
மனதைக் கட்டுப் படுத்தும் மனிதனே
முன்னேற்றம் கண்டிட முடியும்.
மனப் பேயை மனிதன் விரட்டிட்டாலே
மனித வாழ்வும் இருளிலிருந்து விடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.