இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

தண்ணீருக்கு இரத்தம்: கா. மகேந்திரபிரபு

Updated On :19 செப்டம்பர் 2016, 10:41 am
கழனியின்  தாகம்  தீர்க்கும் காவேரிக்கு அணைகளா? உண்மையின் பக்கம்  உச்சநீதிமன்ற ஆணை !இந்திய இறையாண்மைக்கு சவால் - தமிழ் இனம் தாக்கப்படும் கொடூரம் - ரௌத்திரம் கணினி உலகிலும் காவேரிக்கு பிரச்சனையா ? கழனியில் நெல் விளைவிக்கும்  நம் காவேரித்தாய்  தண்ணீர் பிரச்சனை இனப்பிரச்னையானது ! சகிப்புத்தன்மை காணாமல் போனதா ?மனிதநேயம் தண்ணீரில் கரைந்ததா ?வன்முறை செய்யும் கூட்டமே அது குறுகிய குணம் கொண்ட கூட்டம் !தகராறு வீண் தகராறு செய்யும் கூட்டம் என்று தணியும் இந்த வெறியாட்டம் ?தண்ணீருக்கு இரத்தமா ? பாரதியின் வரிகள் நம் நினைவில் !!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.