/
தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதுதாய்க்கு மகன் ஆற்றும் உதவியாகும்.அவித்த நெல்லை அரிசியாக்கினால்தான்அன்னமிட முடியும் நிஜத்தில்.புவியில் பிறந்த உயிரெல்லாம் பொதுவேபேதமையெல்லாம் இதிலில்லைசெவிடன் காதில் ஊதிய சங்காய்செய்தியை கேளாத மனிதர்காள்.நியதியை மாற்றிடத் துடித்திட்டால்நிம்மதிதான் வாழ்வில் கிட்டுமா?நீதியை வீதிக்கு அனுப்பிவிட்டால்நிஜமிங்கு பொய்த்துவிடாதா?உதிரம் குடித்து உவகை கொள்வோரேஉண்மையை மனதில் விதையுங்கள்.அதிர்ந்தோடட்டும் அநீதியின்றேஅஹிம்சையே தேவை இக்கணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

