இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

தண்ணீருக்கு இரத்தம்: வ. மாரிசுப்பிரமணியன்  

Updated On :19 செப்டம்பர் 2016, 9:45 am

அன்று, 
நமது தேசம் காக்க  
இரத்தம் சிந்தினோம் 
அன்று, 
ஆங்கிலேயரை விரட்டிட, 
இரத்தம் சிந்தினோம் 
அன்று, 
அடிமைச்சங்கிலியை 
உடைத்தெறிய இரத்தம் சிந்தினோம் 
ஆனால், இன்று, 
தண்ணீருக்காக இரத்தம்….
வேண்டாம், வேண்டவே வேண்டாம்…

நீர் நீரோடு சேரும் பொழுது….
நீ மட்டும்  சேர  மறுத்து,,,  
நான்,  நீயென பிரிப்பதேன்…
நதிகளை இணைத்திட, 
விதிகளை மாற்றுவோம்
தண்ணீருக்காக இரத்தம் 
என்பதை அகற்றுவோம்…
வீதிகள்தோறும் 
ஒற்றுமை தீபம் ஏற்றுவோம்…
நாம் நாங்கள் என்றேயிருந்து  
நற்பணியாறுவோம்…..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.