ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

 "நீதியைத் தேடி" ரீகன்•ஜெய்குமார்

Updated On :4 பிப்ரவரி 2019, 7:42 am

நிகழ்கால 
இவ்வுலகில்
நித்தமும்
நீதி கேட்டு அழைகிறது நதி
நதியின் நீர் என்பது மேலாடை
அதில் மணல் என்பது உள்ளாடை
சமூக விரோத திருடர்களால் இ
ரண்டையும் உருவி 
அம்மணமாய் இருக்கிறது நதி
மானம் கெட்டுபோனது தமிழர் நிலம்
நீதி கேட்டு போனால்  
நிலைகுழைந்து நிற்கிறது 
நீதி வழங்க நீதிமன்றம்
பெட்டி நிறைய காந்தி 
கட்டுக்களை பெற்று கொண்டு
வலியவனுக்கே
நீதி எழுந்து நிற்கிறது
வாடி நிற்பவனுக்கு நீதிமன்றத்தின் 
நிழல் கூட தூரமானதுதான் கொடுமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.