இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

உன் குரல் கேட்டால் – கா.ஸ்ரீ. கெளதம் தரணி

Updated On :4 பிப்ரவரி 2019, 10:27 am
தேனினிமையும் உன்முன்னாலே நிற்காதேஉன் குரல் கேட்டாலே ! !தேனிலவும் தன்னொளியைவெளியெங்கும் காட்டாதேஉன் குரல் கேட்டாலே ! !கூவுகின்ற குயில்களும்கூவித்தான் போகாதேஉன் குரல் கேட்டாலே ! !முக்கனியும் தெவிட்டாமல்மலைத்து இனிக்காதேஉன் குரல் கேட்டாலே ! !இனிதுன்குரல் கேட்காமல்இவையாவும் இனித்திடுமோஇனித்தாலும் சுவைதருமோ ! !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.