தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நீ கண் சிமிட்டினால்: கே.நடராஜன்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 10:07 am

கவிதைமணி

கண் சிமிட்டும் நேரத்தில் மின்னஞ்சல் பறக்கிறது 
கண்டம் விட்டு கண்டம் ! கண்சிமிட்டும் நேரத்தில் 
பணப் பரிமாற்றம் நம்  வீட்டிலிருந்தே ! கை பேசி 
செய்யுது மாயம் எல்லாம் ! இல்லை என்று 
சொல்லவில்லை நான் !

கை பேசி உன்னை கையில் வைத்து வேலை ஏதும் 
இல்லாமல் கண் சிமிட்டாமல் உன்னையே 
வெறித்து பார்க்குதே  ஒரு கூட்டம் ! 
 
அவர் வீட்டு குழந்தை அவரைப் பார்த்து 
கண் சிமிட்டி சிரிக்கும் சமயம் கூட 
இல்லையே சிரிப்பு அவர் முகத்தில் !

ஆனால் கைபேசி நீ கண் சிமிட்டினால் மட்டும் 
வருதே சிரிப்பு அவர் முகத்தில் !
அது என்ன மாயம் ? !!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.