மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நீ கண் சிமிட்டினால்: பி.பிரசாத்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 12:12 pm

கவிதைமணி

குறையென்றும் எனக்கில்லை
  குமரா ! என்முருகனேஉன்
கடைப்பார்வை அதுபோதும்
  கரைசேர்வேன் நானெ"ன்று
இறைபக்தி மிகுதியிலே
   இயம்பினாரே அந்நாளில் !

வாரியார் !

கண்ணேநீ கண்சிமிட்டும்
  புகைப்படமே அதுபோதும் !
எந்நாளும் அதைவைத்து
  இணையத்தில் பகிர்வாரே !
வந்தாள்என் தேவதையே !
  என்பாரே இந்நாளில்!

வாரியார் !​

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.