வஞ்சம் செய்வாரோடு - பேராசிரியை செ.சுதா ராமு

Updated On :7 பிப்ரவரி 2018, 6:41 am

உலகுக்கே சோறுபோட்ட உழவனை
உண்டி சுருங்க வைத்து;
கடலையே
தாய்வீடாய் நினைத்து
கட்டுமரம் கட்டிய தமிழக மீனவனை
தண்ணீரிலேயே சடலமாக்கி;
வளர்ச்சி எனும் பெயரில்
தமிழகத்தை வறண்ட மாநிலமாக்கி;
வஞ்சம் செய்வாரோடு
தினமும் வாழ்வதை விட
வாள்கொண்டு வீழ்வதே மேல் தமிழனாக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...