தனிமையோடு பேசுங்கள்: முனைவர் தேவி ரவிச்சந்திரன்

Updated on
1 min read
இனியவனே!உயிருள்ள வரை என்னால்நிறுத்த முடியாத விஷயங்கள்உண்டு.ஒன்று காற்றை சுவாசிப்பதுஇரண்டு உன்னை நேசிப்பதுஎல்லையில்லாத ஆனந்தத்தையும்முடிவில்லாத வேதனையும்எனக்கு தந்து விட்டு அமைதியாககலைந்து போனது எனது வாழ்க்கைகலைந்து போகும் என்று தெரிந்தே!கனவு காண்கிறேன்உன் நினைவுகளை சுமப்பதற்கு...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com