1)
வானில் வானவேடிக்கை
மண்ணில் மழைத்தூறல்
இரவில் மின்வெட்டு
***
2)
மழையும் சுகம்
இரவும் சுகம்
இரண்டும் பக்கம்
இணைந்தால்
இன்னும் சுகம்..
உயிர் காக்கும்
உயிர் நீரே
உணர்வாய் தழைத்து
உன்னதம் அளித்து
வளம் பெருக
வந்திட்டாய் ..
வாழ்வு சிறக்க
விவசாயம் வளர
மானுடம் மலர
மண்ணில் மோதி
மங்கல ஊற்றை
அளித்திட்டாய்..
கார் மேகமாய்
பவனி வந்து
கரடும் கமழ
வித்திட்டாய்..
நன்னீர் தந்து
நலமுடன் வாழ
வழி தரும்
மாரியே
நீ மாறாது
பருவத்தே
வருகை தந்திடுவாய்..
பன்னீருடன்
நாங்கள்....
- ப.க.நடராசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்-திருமூலர்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி

பெர்லின் உயிரியல் பூங்காவில் ஃபட்டோ கொரில்லாவுக்குப் பிறந்தநாள்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


