ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வாழ்கையெனும் போர்க்களம்: கவிஞர் பி.மதியழகன்

Updated On :2 ஜூன் 2018, 1:24 pm

கலி விருத்தம்

இதயத்தை இரும்பால் கொண்ட பாவிகள் 
இனத்தை அழிக்கத் துனிந்துச் செய்தானே
உதிரத்தைக் குடிக்கும் ஓநாய்கள் போலே
உயிர்களைக்கொன்றே உலவுகின் றானே!

அமைதிப் பூங்காவை அசுரர்கள் இரக்கமின்றி
அமளிதுமளி ஆக்கியே அடக்க முயன்றானே 
புனித மண்ணில் விசத்தைப் பரவவிட்டானே
பதிய ஆலையாலே பேராபத்தைத் தந்தானே!

ஆசிரியத்துறை

மனித உயிர்களைத் துச்சமென எண்ணியே
மனித மிருகமாகவே வேட்டையாடினானே
மக்கள் துயர் கேட்காத மண்டு மாமன்னனும்
மக்கள் மனதை நொந்துபோக வைத்தானே!

ஓட்டு கேட்க ஓடிவரும்கொடும்பாவிகளும்
ஒண்ணும் தெரியாத அப்பாவிப் போலவே
ரூபாய் நோட்டக்காட்டி  வாக்கு வாங்கியே
ரூபாயிக்கு தினமும் திண்டாட வைப்பானே!

குறள் வெண்செந்துறை

பார்த்துக்கொள்டா தமிழா நீயும்நல்லா
பார்த்துக் குத்து வாக்கை  நீயும் வாழவே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.