வாழ்க்கையதன் நிலையாமை வந்துவந்து துன்புறுத்த
வசந்தம் ஏகும்!
காழ்ப்புணர்ச்சி நீக்கிடலும் கருத்துடனே உழைப்பதுவும்
காவல் தெய்வம்!
சூழ்ந்துவரும் இன்னலினைச் சுடர்மிகுந்த அறிவதனால்
சுழன்றே ஓட்டு!
வாழ்க்கையெனும் போர்க்களத்தை வாழ்ந்துநாமும் பார்த்திடலாம்
வளந்தான் வாழ்வில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.