இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

யார் இட்ட சாபம்: சசி எழில்மணி

Updated On :21 மே 2018, 10:54 am
புது யுகமாபோர்க்களமாஉள்ளங்கையில்உலகம் வந்தும்உறவுகள் ஏனோசிதறிப் போனதுபச்சிளம் குழந்தை கூடபால் மனம் மறந்துபுத்தக மூட்டையைதூக்கி சுமக்குதுஅது தன்னிலை மறந்துஏனோ தவிக்குதுவிளைநிலம் பாழ்பட்டதுவிலை கொடுத்தால்தான்அன்பே கிடைக்குதுஓரறிவு உயிர்முதல்ஐந்தறிவு உயிர்கள் வரைபுவியினில் மகிழ்ந்திருக்கமனிதனின் வாழ்வுதினமும் போராட்டத்தில்ஆறாம் அறிவின் காரணமோஇது யார் இட்ட சாபம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.