தரணி எங்கும் தண்ணீர் காட்டாற்று வெள்ளமாய்
தமிழ் நாட்டுக்கு மட்டும் ஏனிந்த பஞ்சமோ ?
முப்போக சாகுபடி கண்ட தமிழ்நாட்டிற்க்கு
யாரிட்ட சாபமோ ?
ஏழு பத்து ஆண்டாய் தவிக்கிறோம்
ஏன்னு கேக்க நாதியில்லை
யாரிட்ட சாபமோ?
திராவிடன் என கூவி கூவி
அறுபத்து ஏழில் அரியணை பிடித்தது
யார் இட்ட சாபமோ ?
அள்ளி குடிக்க இலவசமாய் கிடைச்ச தண்ணி
குப்பியிலே அடைச்சு காசுக்கு விக்கிறாங்க
யார் இட்ட சாபமோ ?
பருவத்து மழையும் பொய்த்து போகுது
தமிழ் நாட்டுக்கு மட்டும்
யார் இட்ட சாபமோ ?
அதிசயமாய் கொட்டி தீர்க்கும்
ஆனால் அதை அப்படியே
வங்க கடலில் கலக்கவிடுவோம்
இதுவும் யார் இட்ட சாபமோ ?
வரி பணத்தை வாரி இறைப்பாங்க
அணைகள் எதுவும் கட்டமாட்டாங்க
யாரிட்ட சாபமோ ?
காவிரியில் தண்ணி கேட்டு கையேந்துவாங்க
மானமில்லா வீர தமிழனுங்க
இதுவும் யாரிட்டசாபமோ ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

தொடர்விடுமுறை: இன்று முதல் கூடுதலாக 1,784 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
5 கிலோ சிலிண்டர் விலை உயர்வு! பாதிப்படையும் சிறு, குறு வியாபாரிகள்!

சிலிண்டர் அல்ல, மக்களின் உணவுக்கே விலை உயர்கிறது: பாஜகவை சாடிய அகிலேஷ்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

