நாடு போற
போக்கைப் பாத்தா
எனக்குப் பிடிக்கல
நாணயமானவங்க
என்ன தான் ஆனாங்க
கூட்டம் போட்டு மனச ஏமாத்தி
ஓட்டு வாங்கிறாங்க
ஜெயிச்ச பின்ன என்ன ஆனாங்க
சாலையோரம் பாதையிலே
பிச்சை எடுக்கிறாங்க
கோயிலிலே நின்னு
கூப்பாடு போடுறாங்க
கைய காலாக்கி காசாக்கிறாங்க
தீமையே நாதமாக சுவாசிக்கிறாங்க
பாவத்தையே கண்ணாகப் பாவிக்கிறாங்க
யார் இட்ட சாபம்
யார் பெற்ற வரம் இது
தாங்குமா இந்த பூஉலகம்
மலையை குளமாக்குகிறான்
குளத்தை வீடாக்குகிறான்
நிலத்தை அபார்மெண்டாக்குகிறான்
யாரிட்ட சாபம்
பணக்குமியல் அதில் தூங்குகிறான்
பணத்தால் பாசத்தை மறக்கின்றான்
தாயினை முதியோர் இல்லத்தில்
சேர்க்கின்றான்
யாரிட்ட சாபம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
மனைவி, உறவினா்களை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

மனைவி கொலை: கணவரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி சாலை மறியல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

