என்றும் என் இதயத்தில்: ப. வீரக்குமார்

Updated on
1 min read
மடி சுமந்துமுணகலோடுவிழியில் ஆனந்தவலிவலியில்நிமிண்டுவிழுந்தகுழந்தை− மார்பில்அழுத்திச் சத்துப்பாலைஅமுதாய் ஊற்றிவளர்த்துஎத்தனை? எத்தனை?சோதனை வேதனைஎனிலும்சிரிப்போடு;எம்பிள்ளையின் சாதனைஎனல்,சுமை தாங்கியாய்தொடங்கி − வாழ்வில்சுமைக்காகத் தாங்கி தாங்கிதன்னைமெழுகாக்கியஒவ்வொரு தாயும்ஏதாவொரு இல்லம்செல்லாமல்,நம் இல்லத்தில் நம்மோடுஇருக்கும் வழிஎன்றும்நம்இதய ஒளியாய்பொன்னம்பலததில்ஏற்றப்படும்.....  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com