

பாடல் 1
முனியே, நான்முகனே, முக்கண் அப்பா, என் பொல்லாக்
கனி வாய்த் தாமரைக்கண் கரு மாணிக்கமே, என் கள்வா,
தனியேன் ஆர் உயிரே, என் தலைமிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன், ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே.
மனத்தால் அனைத்தையும் படைப்பவனே, நான்முகனுக்குள் இருப்பவனே, மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்குள் இருப்பவனே, கனிபோன்ற திருவாயைக்கொண்டவனே, தாமரைபோன்ற திருக்கண்களைக்கொண்டவனே, என்னுடைய துளையிடப்படாத கருமாணிக்கமே, என் கள்வனே, தனித்திருக்கும் என்னுடைய அரிய உயிரே, என் தலைமீது உன்னுடைய திருவடிகளை வைத்தாய், இனி நான் வேறெங்கும் போகமாட்டேன், என்னிடம் ஏதும் மாயம் செய்யாதே. (எப்போதும் என்னுடன் இரு.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 போ் கைது

சட்டப் பேரவைத் தோ்தல் எதிரொலி: ரயில்களில் பணம், பரிசுப் பொருள்கள் கடத்துவதை தடுக்க தீவிர சோதனை

உத்தரகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்: 5 அமைச்சா்கள் பதவியேற்பு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

