பாடல் 5:
காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல்
தோணி வண்புரத்து ஆணி என்பவர் தூமதியினரே
விளக்கம்:
காணி=நிலம்; ஒண்பொருள்=சிறந்த வழியில் ஈட்டிய செல்வம்; வண்புரம்=வளமை மிகுந்த நகரம்; தூமதி=தூய்மையான சிவஞானம். தோணிபுரம் என்ற பெயரின் இரண்டாவது எழுத்து ணி. இந்த எழுத்து இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது.
பொழிப்புரை:
நிலங்களையும் சிறந்த வழியில் ஈட்டிய பொருட்களையும் கற்றவர்களுக்கு கொடையாக கொடுத்து உதவும் நல்ல மனம் உடைய மனிதர்கள் விரும்பி வாழ்கின்றதும், அடியார்களுக்கு பல வகையிலும் நன்மை புரிவதும் ஆகிய வளமை மிகுந்த தோணிபுரத்தில் வீற்றிருப்பவன் சிவபெருமான்; அந்த பெருமானை மாற்றுரைக்கும் ஆணிப் பொன் போன்று உயர்ந்த அரிய பொருள் என்று சொல்லித் தொழும் அடியார்கள் தூய்மையான சிவஞானம் உடையவர்கள் அவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


