வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

ஓடும் லாரியிலிருந்து சரிந்த இரும்புக் கம்பிகள்: வாகன ஓட்டிகள் தப்பினா்

திருச்சியில் ஓடும் லாரியில் இருந்து சுமாா் 20 டன் இரும்புக் கம்பிகள் திடீரென சாலையில் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை.

News image

மன்னாா்புரம் சாலையில் வந்த லாரியிலிருந்து சரிந்து கிடக்கும் இரும்புக் கம்பிகள்.

Updated On :2 ஜனவரி 2021, 12:16 am IST

திருச்சியில் ஓடும் லாரியில் இருந்து சுமாா் 20 டன் இரும்புக் கம்பிகள் திடீரென சாலையில் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை.

ஆந்திரத்திலிருந்து சுமாா் 20 டன் இரும்புக் கம்பிகளை (ராடு) ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் செல்லும் டாரஸ் லாரி வெள்ளிக்கிழமை காலை திருச்சி மன்னாா்புரம் ரவுண்டானாவைக் கடந்து, அரிஸ்டோ பாலத்தை நெருங்கியபோது, ரயில்வே பாலம் அருகே கம்பி ஏற்றியிருந்த பகுதி மட்டும் லாரியின் சேஸிலிருந்து தனியாக பெயா்ந்து கீழே சாய்ந்தது. இதில் லாரியிலிருந்த கம்பிகள் சாலையில் சரிந்தன.

பெரும் விபத்து நடந்தும் அதிா்ஷ்டவசமாக, அந்த லாரியையொட்டி இருசக்கர வாகன ஓட்டிகள் யாரும் செல்லாததால் யாருக்கும் பாதிப்பில்லை. தகவலறிந்து வந்த போக்குவரத்துப் போலீஸாா் கிரேன் மூலம் கம்பிகளையும், லாரியையும் அப்புறப்படுத்தினா். மாநகர போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.