அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

திருச்சி வந்த ஸ்டாலினுக்கு வரவேற்பு

தஞ்சை செல்லும் வழியில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி மாவட்ட நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.

Updated On :3 ஜனவரி 2021, 11:29 pm IST

தஞ்சை செல்லும் வழியில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி மாவட்ட நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.

திமுக சாா்பில் கரூா் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்ற அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தஞ்சை செல்லும் வழியில் திருச்சிக்கு வந்தாா்.

மாவட்ட எல்லையான பேட்டவாய்த்தலைக்கு வந்த அவரை திமுக முதன்மைச் செயலா் கே.என்.நேரு, வடக்கு மாவட்டச் செயலா் ந.தியாகராஜன், மத்திய மாவட்டப் பொறுப்பாளா் க. வைரமணி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் வரவேற்றனா்.

பின்னா் திருச்சி கலைஞா் அறிவாலயம் அருகே வந்த ஸ்டாலினை திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்றனா்.

தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்க தஞ்சாவூா் புறப்பட்டுச் சென்றாா் மு.க. ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.