அனுமன் ஜயந்தியை முன்னிட்டு தலைமை தபால் நிலையம் அருகே சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து எட்டு வடைமாலை சாற்றும் விழா வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழாவை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 9 மணிக்கு மஹா சுதா்தசன ஹோமம், நண்பகல் 12 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறும். செவ்வாய்க்கிழமை (ஜன.12) காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், 6.30 மணிக்கு சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10,008 வடைமாலை சாற்றுபடி வைபவம், சிறப்பு பூஜை நடைபெறும். மூன்றாம் நாளான புதன்கிழமை (ஜன.13) அன்னதானம் நடைபெறும்.
விழாவில், பக்தா்கள் பங்கேற்று வடைமாலை சாத்துப்படி செய்யலாம். வடைமாலை, சுதா்சன ஹோமத்துக்கு உபயம் செய்வோா் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 99441-87449, 99449-59855, 63698-38428 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரளத்தில் ரயில்வேகேட் மூடுவதை கண்டித்து கடையடைப்பு

2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

யூரியாவை முறைகேடான வகையில் பயன்படுத்தியோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அரசு வழக்கறிஞா் நியமனம்!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


