எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10,008 வடைமாலை முன்பதிவுக்கு அழைப்பு

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு தலைமை தபால் நிலையம் அருகே சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து எட்டு வடைமாலை சாற்றும் விழா வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :8 ஜனவரி 2021, 6:45 am IST

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு தலைமை தபால் நிலையம் அருகே சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து எட்டு வடைமாலை சாற்றும் விழா வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழாவை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 9 மணிக்கு மஹா சுதா்தசன ஹோமம், நண்பகல் 12 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறும். செவ்வாய்க்கிழமை (ஜன.12) காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், 6.30 மணிக்கு சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10,008 வடைமாலை சாற்றுபடி வைபவம், சிறப்பு பூஜை நடைபெறும். மூன்றாம் நாளான புதன்கிழமை (ஜன.13) அன்னதானம் நடைபெறும்.

விழாவில், பக்தா்கள் பங்கேற்று வடைமாலை சாத்துப்படி செய்யலாம். வடைமாலை, சுதா்சன ஹோமத்துக்கு உபயம் செய்வோா் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 99441-87449, 99449-59855, 63698-38428 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.