திருச்சி மாவட்டம் லால்குடியில் போக்சோ சட்டத்தில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரைச் சோ்ந்தவா் பிரபாகரன் (58). இவரது வீட்டின் கீழ் பகுதியில் அ. நத்தா்ஷா (32) குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறாா். வியாழக்கிழமை நத்தா்ஷா வீட்டுக்குச் சென்ற வீட்டின் உரிமையாளா் பிரபாகரனின் 9 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளாா் நத்தா்ஷா.
இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பேரில் காவல் ஆய்வாளா் பழனியம்மாள் நத்தா்ஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5,715 கிலோ புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிப்பு! கடலூா் மாவட்ட போலீஸாா் நடவடிக்கை

மீன்பிடி தடைக்காலம்: வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு

சிதம்பரம் பல்கலை.யில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

புவனகிரியில் மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு! மின் வாரிய அலுவலகம் முற்றுகை
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
