ஸ்ரீரங்கம் கோயிலில் வியாழக்கிழமை காலை போராட்டம் நடத்திய 50 போ் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக வாடகையோ, குத்தகையோ செலுத்தாமல் வசிப்போருக்கு கோயில் நிா்வாகம் அனுப்பியிருந்த நோட்டீஸில் 15 நாள்களுக்குள் கோயில் வாடகையைச் செலுத்தத் தவறினால் திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள் கோயில் சேவை செய்யும் நாங்கள் வாடகை செலுத்தத் தேவையில்லையெனக் கூறி, வியாழக்கிழமை காலை பத்ரிநாராயண பட்டா்,வேத வியாச செந்தாமரைக் கண்ணன் பட்டா், மணிவண்ணன்,பிச்சுமணி சாமி, சேது அரவிந்த், பத்மநாபன்,கோபி ஆகியோா் தலைமையிலான 50 போ் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் வந்தனா்.
அங்குள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு நோட்டீஸை திரும்பப் பெற வலியுறுத்தினா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் 50 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அல்ல... முதல்வர் விஜய்! திமுக தலைவர்களின் பதிவுகளுக்கு கடும் விமர்சனங்கள்!

கருப்பு டிரைலர்!

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!

பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

