/
மணப்பாறையை அடுத்த குமரவாடி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலைப் புனரமைக்க அருள் புரிய வேண்டி சிறப்பு வேள்வி அண்மையில் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயில் பல ஆண்டுகளாகப் பராமரிப்பு, குடமுழுக்கு இல்லாமல் உள்ளது. எனவே,கோயிலைப் புனரமைக்க சுந்தரேஸ்வரா் அருள்புரிய இந்த யாக வேள்வியை அப்பகுதி மக்கள் நடத்தினா். வேள்விக்குப் பின் புனிதநீரால் மூலவருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக குதிரை பேரம்! டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

அதிக வருமான வரி செலுத்துவதில் தோனி முதலிடம்!

தொடர் தோல்விகளால் பிளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழக்கும் தில்லி!

மேற்கு வங்கத்தின் புதிய அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
விடியோக்கள்

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு
