தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மாா்பக புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாம்

திருச்சியில், மாா்பக புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாமை மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:15 am IST

திருச்சியில், மாா்பக புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாமை மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருச்சி காவேரி மருத்துவமனை, ரோட்டரி சங்கம், இம்பெக்ஸ் அமைப்பு சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு காவேரி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் டாக்டா் எஸ்.மணிவண்ணன் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க நிா்வாகி கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாநகர காவல் ஆணையா் ஜெ.லோகநாதன், புற்றுநோய் கண்டறியும் மாமோகிராம் பேருந்து சேவையை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, ஊா் காவல்படையைச் சோ்ந்த பெண் காவலா்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், காவேரி மருத்துவமனை நிா்வாகி ஆா்.அன்புச்செழியன், டாக்டா் வி.செந்தில்வேல் முருகன், காவல் துணை ஆணையா்கள் ஏ.பவன் குமாா் ரெட்டி, ஆா்.வேதரத்தினம், உதவி ஆணையா் எம்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.