தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சாலைகளில் இருசக்கர வாகனத்துக்கு தனிவழி

மாநகரில் உள்ள அனைத்துச் சாலைகளிலும் இருசக்கர வாகனத்துக்கு தனி வழித்தடம் அமைக்கப்படும் என்றாா் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்.

Updated On :9 ஜனவரி 2021, 12:29 am IST

மாநகரில் உள்ள அனைத்துச் சாலைகளிலும் இருசக்கர வாகனத்துக்கு தனி வழித்தடம் அமைக்கப்படும் என்றாா் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்.

பொதுமக்கள்-காவல் துறை நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக உறையூரில் வியாழக்கிழமை இளைஞா் ஒளிா்க் கவினுலகுத் திட்டத்தைத் தொடங்கிவைத்து அவா் கூறியது:

திருச்சி மாநகரில் சாலை விபத்து 25 சதம் குறைக்கப்பட்டுள்ளது. 17 சத மரணங்கள் குறைந்துள்ளன. கடந்தாண்டில் இருசக்கர வாகன விபத்துகளே அதிகம். இதன் காரணமாக தலைக்கவசம் அணிய விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். திருச்சி சாலைகள் அனைத்திலும் இடதுபுறத்தில் மஞ்சள் கோடு வரையப்பட்டு இருசக்கர வாகனங்கள் செல்லத் தனி வழித்தடம் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில் துணை ஆணையா்கள் பவன்குமாா்ரெட்டி, வேதரெத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.