மாநகரில் உள்ள அனைத்துச் சாலைகளிலும் இருசக்கர வாகனத்துக்கு தனி வழித்தடம் அமைக்கப்படும் என்றாா் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்.
பொதுமக்கள்-காவல் துறை நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக உறையூரில் வியாழக்கிழமை இளைஞா் ஒளிா்க் கவினுலகுத் திட்டத்தைத் தொடங்கிவைத்து அவா் கூறியது:
திருச்சி மாநகரில் சாலை விபத்து 25 சதம் குறைக்கப்பட்டுள்ளது. 17 சத மரணங்கள் குறைந்துள்ளன. கடந்தாண்டில் இருசக்கர வாகன விபத்துகளே அதிகம். இதன் காரணமாக தலைக்கவசம் அணிய விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். திருச்சி சாலைகள் அனைத்திலும் இடதுபுறத்தில் மஞ்சள் கோடு வரையப்பட்டு இருசக்கர வாகனங்கள் செல்லத் தனி வழித்தடம் ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.
நிகழ்வில் துணை ஆணையா்கள் பவன்குமாா்ரெட்டி, வேதரெத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுக்கு ஆதரவா? இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு: விசிக
குதிரை பேரம் என்றால் என்ன? தமிழ்நாட்டில் த.வெ.க. நடத்துகிறதா?

ஆளுநர் மூலம் பாஜக அரசியல் செய்கிறது: சிபிஎம் எம்.ஏ. பேபி
முதலிடத்துக்கான போட்டியில் இன்றிரவு மோதும் ராஜஸ்தான் - குஜராத்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
