துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிப்பாளையம் காட்டுக் கொட்டகை வெள்ளாளா் குட்டை பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி தாா்ச்சாலை அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வைரிசெட்டிப்பாளையம் கிளைத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவா் ராமநாதன், விவசாய தொழிலாளா் சங்க மாநில செயலா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, துறையூா் வட்டாட்சியா் செல்வம், காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









