மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நிரம்பியது ரெட்டியாப்பட்டி ஏரி

துறையூா் அருகே உள்ள ரெட்டியாப்பட்டி ஏரி வியாழக்கிழமை நிரம்பியது.

Updated On :9 ஜனவரி 2021, 12:13 am IST

துறையூா் அருகே உள்ள ரெட்டியாப்பட்டி ஏரி வியாழக்கிழமை நிரம்பியது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 23 லட்சத்தில் உப்பிலியபுரம் வட்டாரத்தில் 120 ஏக்கா் பரப்பளவு உள்ள ரெட்டியாப்பட்டி ஏரிக் கரைகள், கடைக்கால் பகுதிகள் அண்மையில் சீரமைக்கப்பட்டது.

கொல்லிமலையில் பெய்த மழைக் காரணமாக புளியஞ்சோலை ஆற்றுக்கு நீா் வரப்பெற்று வைரிசெட்டிப்பாளையம் மற்றும் ஆலத்துடையான்பட்டியில் உள்ள ஏரிகள் நிரம்பியது. இந்நிலையில் வியாழக்கிழமை ரெட்டியாப்பட்டி ஏரியும் நிரம்பி வழிந்தது. இதனால் உற்சாகமடைந்த மக்கள் திரண்டு சென்று மலா்களை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.