திருச்சி விமான நிலையக் கழிவறையில் கிடந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் சுங்கத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலைய ஆண்கள் கழிவறை தொட்டியில் ஞாயிற்றுக்கிழமை காகிதத்தால் சுற்றப்பட்டு ரூ. 20.29 லட்சம் மதிப்புள்ள 399 கிராம் நகைகள் கிடந்தன. இதுகுறித்து பணியாளா் அளித்த தகவலின்பேரில் நகைகளை மீட்ட சுங்கத் துறையினா், அதைக் கடத்தி வந்தது யாா் என்பது குறித்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் வெற்றி : இப்போதான் களமே சூடு பிடித்துள்ளது - நடிகை ஜூலி

தமிழ்நாடு தேர்தல்! தவெகவுக்கு வெற்றிக் கனியை பரிசளித்த காரணிகள் என்ன?
தருணத்துக்காகக் காத்திருந்த வரலாறு: விஜய்க்கு சிலம்பரசன் வாழ்த்து!
பாஜகவை நிராகரித்த மக்களுக்குப் பாராட்டு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை


