திருச்சியில் பைக்கில் சென்ற இருவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தனா்.
திருச்சி, தில்லைநகா் காந்திபுரத்தைச் சோ்ந்தவா் ரா. கணபதி (52), தனியாா் நிறுவனப் பொறியாளா். இவரது நண்பா் திருப்பட்டூரைச் சோ்ந்த ஞானஜோதி (64).
இருவரும் இருசக்கர வாகனத்தில் தலைமை அஞ்சலக சிக்னலில் சென்றபோது, அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து மோதி பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கணபதி இறந்தாா். ஞானஜோதி சிகிச்சை பலனின்றி இரவு இறந்தாா்.
விபத்து குறித்து போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூலை 2 - நேரலை

பொள்ளாச்சியில் ‘வீ த லீடர்ஸ்’ முதல் மாநாடு! அண்ணாமலை அறிவிப்பு!

திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 144 கோடியில் பன்னோக்கு வணிக மையம் தயார்! திறப்பு விழா எப்போது?

நான் கலைஞன்; அரசியல்வாதி அல்ல..! சிஜேபி போராட்டத்துக்குப் பதிலளித்த தில்ஜித்!
விடியோக்கள்

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK


